திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராக அங்குள்ள கிராமங்களான லக்சுமா புரம்,சின்னம்மா பட்டி, குதிரையாறு அணை, சங்கராமணநல்லூர் ஊர்மக்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத்தினர் பேசினர்.