ஓசூரில், சுயம்பு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் மலர்மாலைகள் விற்பனை வளாகம் திறப்பு விழா. 40-க்கும் மேற்பட்ட அங்காடிகள் கொண்ட பிரம்மாண்ட வளாகத்தினால் 1000கும் மேற்பட்டோர் பயனடைவர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் மையப் பகுதியான பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்திற்கு கீழ் பல ஆண்டுகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் மாலைகள் விற்பனையாளர்கள் சிறு கடைகள் அமைத்து வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்திருந்த