திண்டுக்கல் மாவட்டம் பழனி மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் மகள் தீபா அவர்கள் பழனி மலைப் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவர் முன்னதாக ரோப் கார் வழியாக மேலே சென்றவருக்கு பழனி கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது தரிசனம் முடிந்த பின்பு ரோப்கர் வழியாக கீழே இறங்கி சென்றார்.