தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் தியாகியில் ஏதாவது நகர் உள்ளது அங்கு மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது இந்நிலையில் அந்த பட்டாவை ரத்து செய்வதை கண்டித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா தலைமையில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டாவை ரத்து செய்வதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.