ஆத்தூர்: கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் தொடங்கி வைத்தார்
Attur, Dindigul | Dec 11, 2025 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பித்தளைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.