தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் யாகூப் கலந்து கொண்டு உரையாற்றினார் மேலும் இதில் மாநில அமைப்பு செயலாளர் பழனி, பாரூக் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.