செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் பாலாற்றுங்கறையில் உள்ள புல்வெளி மைதானத்தில் மேய்ந்து கொண்டு இருந்த புள்ளி மானே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இருசக்கர வாகனத்தில் சாக்கு பையில் போட்டு இரண்டு நபர்கள் காட்டிக்கொண்டு சென்றபோது மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பின் நோக்கி அதி வேகமாக சென்ற வாகனத்தை சந்தேகத்தின் போரில் போலீசார் மடக்கி பிடித்து மாமல்லபுரத்தை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவரை கைது செய்தனர் மேலும் நரிக்குறவர் சத்யா என்பவர் தப்பி ஓட்டம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.