திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் வி. சேகர் மறைவுக்கு இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.