ராசிபுரம்: வெள்ளாளப்பட்டி அருகே 7 மாத ஆண் சிசு தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டி அருகே 7 மாத ஆண் சிசு தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பத்தை தொடர்ந்து சிசுவின் உடலை கைப்பற்றி நாமக்கல் மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர்