சிங்காநல்லூரில் என்.ஆர்.ஆர் லேஅவுட் வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சீட்டு விளையாடிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹24 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.