ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைப்பு விழா. நிறுவனத் தலைவர் வேல்முருகன் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் பல்வேறு அமைப்புகள் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.