விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் தமிழக அரசு உத்தரவின்படி வருகின்ற (11.10.2025) சனிக்கிழமை அன்று நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்து
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(02.10.2025 )வியாழன் நடைபெற இருந்த ஊராட்சிகளுக்கான கிராம சபைக் கூட்டம் தமிழக அரசு உத்தரவின்படி வருகின்ற (11.10.2025) சனிக்கிழமை அன்று நடைபெறும்*.- *மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று மாலை ஆறு மணி அளவில் உத்தரவு*.