மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தாய்மா ர்கள் மாத்திரை சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நல குறைவு தொடர்பாக தலைமை மருத்து வர் அருண் ராஜ்குமார் விளக்க
. சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய் சேய் நல மையம் இயங்கி வருகிறது. இதனிடையே கர்ப்பிணிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் நேற்று இரவு ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்த நிலையில் அனைவருக்கும் உடல்நிலை சீரானது. இரண்டு பேர் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கா