கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அமராவதி காலை பகுதியில் தனியார் நிலத்தில் அமைந்த சுடுகாட்டை மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை எரிக்க தடையிட வேண்டும் என்று கோரிக்கையுடன் பேரூராட்சிக்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.