தமிழகம் முழுவதும் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிலையில் பலர் தங்களது சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர் இந்நிலையில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜாவிடம் மனு வழங்கினர்.