கோவில்பட்டியில் உள்ள புகழ் பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த எட்டு தினங்களுக்கு முன்பு துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வகையான செண்பகவல்லி அம்மன் தேரில் எழுந்தருளினார் தேரை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மற்றும் சேர்மன் கருணாநிதி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.