கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம் இவர் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இரவு உணவு வாங்குவதற்காக காமராஜர் சிலை அருகே வரும் பொழுது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார் அப்பொழுது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி பாக்கியம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது