Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

நாகப்பட்டினம்: திருக்கண்ணபுரம் மேலவீதி பகுதியில் வீட்டிற்கு தண்ணீர் பிடிக்க மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல வீதி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் வயது 26 கொத்தனாரன இவர் புதிதாக கட்டி வரும் தனது வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டார் இயக்க ஸ்விட்ச் போட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக அருண்குமாரின் தாயார் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கண்ணபுறப்ப போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

MORE NEWS