கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூரணி பஞ்சாயத்து பூசாரிபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தினேஷ் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலகரியிடம் வழங்கினர் மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறனார்