நம்பியூர்: குருமந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமந்தூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் புகைப்பட கண்காட்சியானது நடைபெற்றது இந்த புகைப்பட கண்காட்சி மற்றும் காணொளி வாயிலாகவும் பொதுமக்கள் கண்டு தமிழக அரசின் திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்