Public App Logo
Profile Picture

ஈரோடு செய்திகள்

@gayathri.s
14045Followers
9Following
ஈரோடு: இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இருந்த கிடங்கில் இடைத்தேர்தல் கால மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு நடைபெற்றது
ஈரோடு: திண்டல் பகுதியில் தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு: கனி ராவுத்தர் குலம் பகுதியில் சாலை ஓரத்தில் பழைய டயர்கள் தீவைப்பு எரித்ததால் சாலைகளில் செல்வதற்கு பொதுமக்கள் அவதி
ஈரோடு: ரங்கம்பாளையம் பகுதியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
தாளவாடி: தீபம் மலைப்பாதையில் வாகனத்தை தடுத்து உணவு உள்ளதா என தேடிய யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களை பரவி வருகிறது
ஈரோடு: வெள்ளோடு பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 275 மனுக்கள் தரப்பட்டதாக தகவல்
ஈரோடு: பேருந்து நிலையம் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு கௌரவிக்கப்பட்டது
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்துறையில் இயங்கி வரும் ஆயில் மில்லில் மாசுக்கட்டுப்பாடு உள்ளதாக ஆட்சியரிடம் மனு
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14 கோடி ரூபாய் பூர்வீக நிலம் அபகரித்தவர்களிடமிருந்து மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்சியரிடம் மனு
ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டிஎஸ்பி துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்பித்தார்
ஈரோடு: மாநகராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல்கள் பழுது பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் தகவல்
அந்தியூர்: அந்தியூர் திருப்பதி என்று அழைக்கக்கூடிய பேட்டை சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு அம்மாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது
ஈரோடு: தாளவாடி பகுதியில்ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது
ஈரோடு: இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டு சென்ற லாரி ஓட்டுனரை மடக்கி பிடித்த இருசக்கர பெண் ஓட்டுநர்
ஈரோடு: கருங்கல்பாளையம் பகுதியில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை அதிகரித்து வருவதை கண்டித்து பேரணி நடைபெற்றது
ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா முதல் காளை மாட்டு சிலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
ஈரோடு: கனி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
ஈரோடு: சூரம்பட்டி நான்கு ரோடு பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டமானது நடைபெற்றது
பவானி: பவானி பைபாஸ் பகுதியில் நாராயணா பள்ளி திறப்பு விழா அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
தாளவாடி: மனநல மறுவாழ்வு மையத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு வட மாநில வாலிபர் அவர் குடும்பத்துடன் ஒப்படைப்பு
ஈரோடு: சம்பத் நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு: சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தாளவாடி: மல்லண்குழி பகுதியில் நான்கு நாட்களாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த ஒற்றை யானை பரிதாபமாக உயிர் இழந்தது
பெருந்துறை: பெருந்துறை சாலையின் குறுக்கே கவனக்குறைவால் திரும்பிய தனியார் கல்லூரி வாகனம் மோதி உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டி