Public App Logo
Profile Picture

ஈரோடு செய்திகள்

@gayathri.s
14081Followers
9Following
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்தை ஏமாற்றிய மகன் மீது மாவட்ட ஆட்சியரிடம் வயதான மூதாட்டி கண்ணீர் மல்க மனு
ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு  நடைபெற்றதாக மருத்துவர்கள் கூறினர் தற்போது மனைவி கர்ப்பம் கணவன் அதிர்ச்சி
கோபிசெட்டிபாளையம்: கச்சேரி மேடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 100 வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் கே எ செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
ஈரோடு: கோட்டை கபாலீஸ்வரர் கோவிலில் கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பாம்பு பிடி வீரர் பிடித்தார்
ஈரோடு: பவானிசாகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இப்படி செய்ததாக ஒருவர் கைது
ஈரோடு: எஸ்பி அலுவலகத்தில் காவல்துறையின் அனுமதி இன்றி பொது இடத்தில் மது அருந்தியதாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர் எஸ்.பி தகவல்
ஈரோடு: குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் 60 வயது மூதாட்டி இடம் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது
ஈரோடு: சித்தோடு நான்கு ரோடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை எண்களை எழுதி கொடுத்து பொதுமக்களை ஏமாற்றியதாக ஒருவர் கைது
ஈரோடு: தமிழகஅரசின் 100 நாள் சாதனையை விளக்கி பொதுக்கூட்டம்
ஈரோடு: கைத்தறி துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வெளியிலா வேட்டி சேலை உற்பத்தியை உடனடியாக துவக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது
ஈரோடு: திண்டல் பகுதியில் வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
தாளவாடி: பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓட்டும் போது புகைப்பிடித்த காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரல்
தாளவாடி: ஆசனூர் மலைப்பகுதியில் இரவு தோட்டத்தில் புகுத்து குட்டிக்கு பலாப்பழம் பதித்து கொடுத்த தாய் யானை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரல் ஆகி வருகிற
ஈரோடு: மாநகர மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்
ஈரோடு: சித்தோடு லக்காபுரம் பகுதிகளில் விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி துவங்குவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து இணை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
ஈரோடு: பெருந்துறை தொழிலதிபருக்கு லாரிக்குப்பம் குரங்கு வழக்கு முன் ஜாமின் வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார்
பவானி: பூக்கடை வீதியில் உள்ள அருள்மிகு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத நோன்பு வெகு விமர்சையாக நடைபெற்றது
ஈரோடு: எஸ் பி அலுவலகத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி 45 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார்
ஈரோடு: வீரப்பன் சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 400000 ரொக்க பணம் இரண்டு செல்போன்கள் பறிமுத
ஈரோடு: ஈ வி என் சாலை பகுதியில் தமிழக அரசின் மது பாட்டன்களை சட்டவிரதமாக அதிகரிக்க விற்பனை செய்தாக ஒருவர் கைது
ஈரோடு: ஆர்என் புதூர் பகுதியில் தமிழக அரசின் மது பாட்டில்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஒருவர் கைது
தாளவாடி: ஆசனூர் வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்திருந்து சாலையில் சென்ற லாரிகளை வழிமறித்து கரும்புகளை திங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில்
ஈரோடு: காலிங்கராயன் இல்லத்திலிருந்து மருத்துவர்கள் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ஏராளமான செவிலியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
ஈரோடு: மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கமிட்டியினர் உற்சாகமான முறையில் கொ
ஈரோடு: உணவுப் பொருள் பாதுகாப்பு சேமிப்பு கிடங்கில் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது