Public App Logo
Profile Picture

ஈரோடு செய்திகள்

@gayathri.s
14066Followers
9Following
பவானி: அந்தியூர் பிரிவு பகுதியில் வாகன சோதனையின் போது 30 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து இருவர் கைது
தாளவாடி: திம்பம் மலைப்பாதையில் தடுப்புச் சுவரின் மீது ஒய்யாரமாக நடந்த சிறுத்தையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்
ஈரோடு: மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் நிரந்தர திறன் மேம்பாட்டு செவிலியர்கள் பணியிடங்கள் சரண்டர் செய்யும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு: மாநகரப் பகுதியில் சுமை தூக்கும்பணியாளர்கள் கூலி உயிரை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு: பெரிய வலசு பகுதியில் கேஸ் குழாய் பதிக்கும் போது குடிநீர் குழாய் உடைப்பு என சாலையில் ஓடிய தண்ணீர்
ஈரோடு: வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தாளவாடி: பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி
தாளவாடி: தமிழ் புறம் பகுதியில் உயிரைப் பறிக்க பாய்ந்த ஒற்றைக் காட்டி யானை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்
ஈரோடு: வாய்க்கால் மேட்டு பகுதியைச் சேர்ந்த கட்டிடதொழிலாளி மது போதையால் போட்டு தற்கொலை
ஈரோடு: பெரிய சேமூர் குமரன் பகுதியில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு: காணாமல் போன பணத்தை அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் மீட்டெடுத்தார்
ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
பவானி: ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகம் முன்பு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஈரோடு: அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது
ஈரோடு: சாமியப்பன் தோட்டம் பகுதியில் முறையான வழிகால் வசதி அமைத்து தரக்கோரி விண்ணப்பம்
ஈரோடு: நெருஞ்சிப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்று நீரில் மீன்கள் இறந்து மிதந்து வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி துர்நாற்றம் அந்த இடங்கள் முழுவதும் பரவியது
பவானி: அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு: ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் வடக்கு போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
ஈரோடு: கொங்காலம்மன் கோவில் பகுதியில் 24 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது
பவானி: பெரியபுலியூர் பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஈரோடு: தாளவாடி பகுதியில் தக்காளி விலை சரிவு விவசாயிகள் வேதனை மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த சிம்மம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாற்றம்
ஈரோடு: தாளவாடி பகுதியில் ஒற்றைக் காற்று யானை நடமாட்டம்