Public App Logo
Profile Picture

ஈரோடு செய்திகள்

@gayathri.s
13866Followers
9Following
ஈரோடு: சிஎன்சி கல்லூரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஒருவர் கைது
ஈரோடு: பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவர் கைது
பவானி: அண்ணா நகர் பகுதியில் புதிய ரேஷன் கடையை முன்னாள் அமைச்சர் மற்றும் நகர் மன்ற தலைவி திறந்து வைத்தனர்
சத்தியமங்கலம்: பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்
ஈரோடு: எஸ்பி அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கை ஒப்படைக்க மறுக்கும் நபர் மீது புகார் மனு
பவானி: செல்லியாண்டி அம்மன் கோவிலில் திருவிழாவில் ஒரு பகுதியாக அம்மனுக்கு கர்ப்பகிரகத்தில் சென்று நீரூற்று நிகழ்வு நடைபெற்றது
ஈரோடு: கருங்கல்பாளையம்பகுதியில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு: முள்ளம் பரப்பு பகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம்
ஈரோடு: கோட்டை பகுதியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
பவானி: மேட்டூர் சாலையில் வருகின்ற மார்ச் மாதம் எட்டாம் தேதி எடப்பாடி பழனிச்சாமி வருகை தரும் இடத்திற்கு கால் கோள் விழா நடைபெற்றது
ஈரோடு: கருங்கல்பாளையம் பகுதியில் த.வே.கா தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக விளக்கு பூஜை நடைபெற்றது
ஈரோடு: ஈரோடு ஈவேரா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மருத்துவ முகாம் நடைபெற்றது
பவானி: சித்தார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது
ஈரோடு: மனித நேய மக்கள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பவானி: தேர் வீதி பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
ஈரோடு: ராஜாஜி புரம் பகுதியில் தமிழக அரசின் மது பாட்டல்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது
தாளவாடி: முதியனூர் கிராமத்தில் உடல்நலம் குன்றி 9 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஈரோடு: சம்பத் நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோசடியில் ஈடுபட்டதாக இருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
ஈரோடு: கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தூய்மை நீச்சத் திரண்ட தன்னார்வலர்கள் தூய்மை பணியும் மேற்கொள்ளன
ஈரோடு: சுண்ணாம்பு வடை பகுதியில் வீட்டில் அருகே அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பிளஸ் ஒன் மாணவி உயிரிழப்பு
பவானி: வர்ணபுரம் அருள்மிகுசமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவானது நடைபெற்றது
ஈரோடு: மரப்பாலம் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் முதல்வராக வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது
பவானி: வர்ணாபுரம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்களது தீர்க்கக்கூட ஊர்வலமானதுசியாக நடைபெற்றது
பெருந்துறை: காசி பிள்ளாம் பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் உடல் மீட்பு இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை
கோபிசெட்டிபாளையம்: கொளப்பலூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் திறப்பு விழாவானது நடைபெற்றது இதில் முன்னாள் எம்எல்ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்