மயிலாடுதுறை நகரில், 22 ஆவது வார்டு பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் உஷாராணி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் அங்