கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கடம்பூர் ராஜு கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இதில் செவ்வாடை பக்தர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.