நாகப்பட்டினம்: மாவட்ட முழுவதும் நடைபெற்று வரும் அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்  03.09.2025 முதல் 27.10.2025 வரை 83,531 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 69,469 மெ.டன் நெல் மூட்டைகளின் நகர்வு பணிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.           நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் சுமார் 30,217.34 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 27.10.2025 வரை சுமார் 23,494 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி அறுவடை செ