நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நாளையட்டி கந்தூரி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு 469 வது கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 28ம் தேதி நள்ளிரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. 29ம் தேதி பீர்வைக்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நாள