நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆடுகளுக்கு குணம் உள்ளது இந்த கூடம் பாதுகாப்பற்ற முறையிலும் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகிறது இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான காட்சிகள் வெளியானது இந்த நிலையில் இந்த ஆர்டருக்கு கூடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநில தலைவர் தமிழ் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்