மயிலாப்பூர்: மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர்
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். காவலர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு இரண்டு பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கி காவல் ஆளுநர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீட்டு தொகையை வழங்கினார்