தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சத்துணவு கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.