கேரளாவை சேர்ந்த திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லிஜோபி ,ஜோபின் ,கிரீஸ் மூன்று பேர் கேரளா மாநில பதிவை கொண்ட ஆட்டோவில் நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வலம் வந்துள்ளனர். அப்போது போலீசார் ரோந்து பணியின் போது ஆட்டோவில் நிறுத்தி விசாரணை செய்ததில் கல் குவாரிகளுக்கு வெடிக்க பயன்படுத்தப்படும் 25 டெட்டனேட்டர் குச்சிகள் கொண்ட ஆட்டோவில் மறைத்து வைத்திருந்தனர்.