பழனி அக்ஷயா பள்ளி அருகே, சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து இறை துவங்கியது இது குறித்து அருகில் இருந்தவர்கள் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள். மற்றும் பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் விரைவாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை தீ விபத்து குறித்து பழனி நகர் போலீசார் விசாரணை