வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்: நாகை மாவட்டத்தை சேர்ந்த 25 முதுநிலை பட்டதாரி உயிரியல் ஆசிரியர்களுக்கு வனவிலங்குகள் பறவைகள் பற்றி வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் வனத்துறை சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வன உயிரின காப்பாளர் கே. பார்கவா தேஜா வழிகாட்டுதலில் நடைபெறும் இப்பயிற்சி முகாமின் முதல் நாளான இன்று வன உயிரினங்கள் பற்றி ஒலி ஒளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி புத்தகங்கள் கையே