சரவணம்பட்டி வீரமாத்தியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி அம்சவேணி (64). இவர்களது மகன் கார்த்திக் (42). கார்த்திக் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். பல்வேறு தொழில்களுக்கு தரகராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்தார்.