விடுமுறை நாளில் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த ஆண் பெண் : வீடியோ எடுத்து கேள்வி கேட்ட முன்னாள் மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அந்த பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் உள்ளே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சென்று கதவை மூடியுள்ளனர். இதனை பார்த்த மாணவர்கள் அங்கு சென்று