திருப்பூர் தெற்கு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் சிறப்பு தொழுகை இன்று நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர்.