தமிழ்நாடு மின்சார வாரிய பழனி கோட்டத்திற்குட்பட்ட சிந்தலவாடன் பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 11.11.2025 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிந்துல வாடம் பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளான சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சல நாயக்கன் பட்டி, கோமணம்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, விரால பட்டி, தாசாரிப்பட்டி, ராமாட்டினம் புதூர். உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விளியோகம் நிறுத்தப்படும்