நாகப்பட்டினம்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஊதியம் வழங்கும் வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவிப்பு
நாகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து பணி புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம: நாகை நகராட்சிக்குட்பட்ட நாகை மற்றும் நாகூரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணியில் 188 துப்புரவு பணியாளர்கள் 9 மேஸ்திரி 35 ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை