தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தும் உடனடியாக மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.