ஸ்ரீரங்கம்: முக்கொம்பு மேலணைக்கு குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து ம மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் ராகித் அகமது என்பவர், காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.