தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் சி எஸ் ஐ ஆலயம் அருகே உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் இருந்து தனியார் நடுநிலை பள்ளி வாகனம் சாலையை கடக்க முயன்ற பொழுது பேருந்து நிலையம் நோக்கி வந்த மினி பேருந்து தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் நான்கு பள்ளி மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு