நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட புது தெரு சால்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அந்த இளம் பெண் இன்று அதிகாலை திடீரென மாயமானார் டீ தொடர்பாக பெண்ணின் தந்தை கொடுத்த புகார் எழுதியதில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்