கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டப் பா நாயனப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில்300 காளைகள் பங்கேற்பு - சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு மகிழ்ந்தனர் . கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டப்பா நாயனப்பள்ளி கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. எருதுவிடும் விழாக்குழுவினர்கள் முன்னிலையில்