திருப்பூர் தெற்கு: ரேணுகா நகரில் ஜாக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளின் சார்பில், ரமலான் பெருநாள் தொழுகை இன்று நடந்தது
திருப்பூர் - ரேணுகா நகரில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஜாக் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நிகழ்வு இன்று நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.