மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து மீனவர்கள் எந்த குளத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த குளத்திற்கு அனுமதி வழங்குவதற்கான டோக்கனை மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகளால் வழங்கப்பட வேண்டிய நிலையில் மீனவர் கூட்டுறவு சொசைட்டி அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மட்டும் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி தருவதாகவும் ,இதனால் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் அதிகவரத்து இல்லாத பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.