நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராம அளவில் ரபி பருவத்திற்கான மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.இப்பணியில் வேளாண்மைத் துறை,தோட்டக்கலைத்துறை,வேளாண்வணிகம்,அட்மா திட்டம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியானது தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு செல்போனில் கிராப் சர்வே (உசழி ளரசஎநல ழு ) செயலி பதிவிறக்கம் செய்து விளைநிலங்களில் புPளு நிர்வகித்து பணி