திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் நல்ல மாநகர் பள்ளிக் குழந்தைகளுடன் ஆட்டோ டிரைவர் குணசேகரன் வயது 57 ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி விழுந்ததில் எட்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் எனவே பள்ளி குழந்தைகள் ஆட்டோவில் 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் உத்தரவை மீறி ஆட்டோக்கள் அதிக வேகத்துடன் செல்வது மட்டுமல்லாமல் அதிக நபர்கள் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.