பழனியாண்டவர் கல்லூரி அருகே பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் முன்பு திடீரென கையில் மதுபாட்டிலுடன் குறுக்கே இளைஞர் பாய்ந்த நிலையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் உடனடியாக சுதாரித்து பிரேக் அடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் ஆம்னி பேருந்தின் குறுக்கே மது பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் திடீரென நுழையும் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது