தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்சி துவக்கப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்பு குறித்து நடனங்கள் பாடல்கள் மற்றும் கதைகள் உள்ளிட்டவற்றை கூறினார் இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி செய்திருந்தார்.