காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் நெடுஞ்சாலை வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சாலை சேதமானது இதனை அடுத்து அவ்வாழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல்வேறு இடங்களில் சாலைகளை சீர் செய்து வருகின்றனர். இதானை அடுத்து காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை அறிந்து உடனடியாக