வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து டூவீலரில் வந்த வடமதுரை, V.குரும்பபட்டியை சேர்ந்த புவனேஷ்,சிட்டம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து விசாரணை