தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு எடுத்து அதிக லாபத்துடன் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறி கோவில் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என செயல் அலுவலரிடம் மனு வழங்கினார்.